Posts made in January, 2019

கொழும்பில் பெண்களின் அந்தரங்கங்களை காணொளியாக பதிவு செய்யும் கும்பல்! கொழும்பில் பெண்களின் அந்தரங்க பகுதிகளை காணொளியாக பதிவு செய்யும் நபர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது....

வானில் நடனமாடும் பறவைகள் இஸ்ரேல் வானில் குடிபெயரும் பறவைகள் நிகழ்த்திய வினோத காட்சி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.பறவைகளால் இத்தனை அழகாக நடனமாட முடியுமா என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்ரேலின்...

பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கிளிநொச்சியில் நிவாரண பணி இன்று பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜன சேத பெரமுன கட்சியின் முன்னள் ஜனாதிபதி வேட்பாளரான பத்தரமுல்லை சீலரத்ன தேரர்...

தெங்குசெய்கை நிலத்தைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை! தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தைப் பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைககளை முன்னெடுக்கவுள்ளதாக தெங்குசெய்கை சபை தெரிவித்துள்ளது....

வாட்ஸ்அப் இல் அறிமுகமாகியுள்ள மற்றுமொரு புதிய வசதி! வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான ஸ்டிக்கர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் விசேட தினங்களுக்கான வாழ்த்துக்களும் அடங்கும். இங்கு தரப்பட்டுள்ள...

சசிகலாவுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி மறுப்பு! சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததை அடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற...

இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்! நியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....

கடலில் பயணிக்கும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை! கிழக்கு கரையோரப் பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து...

மாமியாரை கொலை செய்த மருமகன்! கம்பஹா, இஹலகொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் மகளுடைய கணவன் இந்தக் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளததாக...

மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை! நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் அரசாங்கம் சர்வாதிகார போக்கில் செயற்படுமாயின் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை என்று பாராளுமன்ற...