Posts made in January, 2019

சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசித்த பெண்களின் வீடுகள் மீது தாக்குதல்! சபரிமலையில் இன்று (புதன்கிழமை) ஐயப்பனை தரிசித்த இரு பெண்களின் வீடுகள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதால்...

டென்மார்க்கில் ரயில் விபத்து – ஆறு பேர் பலி! ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் Zealand...

சித்திரவதை செய்த மகனை கொலைசெய்து 70 துண்டுகளாக்கிய தாய்! சித்தரவதை செய்து கொடுமைப்படுத்திய மகனை கொலைசெய்து 70 துண்டுகளாக வெட்டி பார்சல் பார்சலாக்கி வைத்த தாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்....

வடக்கு- கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! வடக்கு- கிழக்கில் மக்கள் காணிகள், விவசாய நிலங்களில் நிலைக்கொண்டுள்ள அனைத்து இராணுவத்தினரும் வெளியேற வேண்டும்....

நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்ப முயற்சி! புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு பொய்யான கருத்துக்களை கூறி, மீண்டும் இனவாதத்தை பரப்ப சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதாக மக்கள் விடுதலை...

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் எண்ணம் இல்லை! அமைச்சுகளுக்கான திணைக்களங்கள் ஒதுக்கப்பட்டுள்ள விதத்தில் சில அமைச்சர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆனால், இதில் எவ்வித உள்நோக்கமோ, அரசியல் பழிவாங்கல்களோ...

மைத்திரியின் சகோதரன் மற்றும் மகளின் திடீர் முடிவால் தடுமாறும் மகிந்த! ஜனாதிபதியின் மூத்த புதல்வி சத்துரிக்கா சிறிசேன உட்பட ஜனாதிபதியின் உறவினர்கள் சிலர் நேரடியாக அரசியலில் பிரவேசிக்க...

முதலில் ஜனாதிபதித் தேர்தல்! முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என தனக்கு தோன்றுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள்...

ஊடக சுதந்திரத்தில் இலங்கை முன்னேற்றம். எல்லைகளற்ற நிருபர் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக சுதந்திரம் தொடர்பான வருடாந்த சுட்டியில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கைக்கு...

கிளிநொச்சி முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களிற்கும், பா ம உறு்பபினர் சிறிதரனிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு...