Posts made in January, 2019

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு! மன்னாரில் மீட்கப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30ஆம் திகதி...

புதுவருடத்தில் பிறந்த வெளிநாட்டுக் குழந்தைக்கு கிடைத்த அதிஷ்டம்! கனடாவில் குடியுரிமைக்காக காத்திருக்கும் அயர்லாந்து தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை, கனடா குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளது....

மாணவர்களின் பிரச்சினைகளை அரசியலாக மாற்றுவதற்கு சிலர் முனைகின்றனர்! உயர்கல்வி மாணவர்களின் பிரச்சினைகளை சிலர் தங்களின் அரசியலுக்கு பயன்படுத்த முனைகின்றனரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம்...

கூட்டமைப்பை திருப்திப்படுத்தும் அரசியலமைப்பிற்கு இடமில்லை! தமிழ் தேசியக் கூட்டமைப்பை மகிழ்விக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்தையும் இந்த ஆண்டில் மேற்கொள்ள இடமளிக்க மாட்டோம்...

வவுனியாவில் ஆயுதத்துடன் சுற்றித் திரியும் நபரால் பதற்றம்! வவுனியா புதூர் பகுதியில், ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து, 12 மணித்தியாலங்களாக தேடி வருவதால்...

பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் 07 நாட்களுக்கு தடுத்து வைப்பு தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரையும் 07 நாட்கள் தடுத்து...

இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு கனடா கடும் அறிவுறுத்தல்கள்! இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் போக்குவரத்து அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இதன்படி இலங்கைக்கு செல்லும்...

கிளிநொச்சியில் 257 வீதிகளும் 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துளளன. என மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன....

மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும்! பல மருந்து வகைகளின் விலைகள் இவ்வாண்டில் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

தர்மபுரம் பொது மாயாணத்தில் எரிகொட்டகையின்மையால் தகண கிரிகையின் போது சிரமம்! கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குரிய தர்மபுரம் பொது மயாணத்தில் எரி கொட்டகை அமைக்கப்படாததன் காரணமாக இறுதி...