Posts made in January, 2019

வவுனியாவில் கழிவுகளை கணக்கிலெடுக்காத நகரசபையினர்! வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள்...

வவுனியா பொலிசார் புதுவருட சத்திய பிரமாணத்தையடுத்து புதிய ஆண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பித்தனர். குறித்த நிகழ்வு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலய வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது....

ஞானசார தேரரை வீரர் என்கிறார் அஷ்வின் விராது தேரர்! “இனத்துக்காக தமது வாழ்வை தியாகம் செய்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரராகிய உங்களை, மக்கள் வீரராக போன்றுவார்கள்”...

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் டெங்கு: ஒருவர் பலி! யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரு...

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு! இவ் ஆண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

தமிழர் ஒருவர் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு. தமிழர் ஒருவர் உட்பட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரிகேடியர் எம்.ஏ.ஏ.டி ஸ்ரீனகா உட்பட்ட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர்...

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள கவலை! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான மலையக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்களின் ஒற்றுமையற்ற...

நாடு முழுவதும் குளிரான வானிலை நிலவும் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது....

உலக வங்கியின் நிதியுதவியுடன் 50 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு! தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தில் பணிபுரியும் சிரேஷ்ட ஊழியர்களை கௌரவப்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் நிதியுதவியில்...

ஐம்பது நாட்களில் ஏற்பட்ட இழப்பை அளவிட முடியாது! 56 தினங்களாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தையும், வீழ்ச்சியையும் வார்த்தையாலோ அல்லது பெறுமதியாகவோ குறிப்பிடமுடியாது என நீதியமைச்சர் தலதா...