Posts made in January, 2019

உற்பத்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம். கிளிநொச்சி மாவட்டச் செயலகம் உற்பத்தி திறனில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2016/2017 ம் ஆண்டிற்கான தேசிய...

வடமாகாண ஆளுநரை தொடர்ந்தும் வடமாகாணத்திற்கே கடமையில் அமர்த்த கோரி இன்று கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி...

உலருணவுப் பொருட்களுடன் புகையிரதம் கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கக்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு...

சீன-இலங்கை உறவுக்கான எதிர்காலத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும்! சீன-இலங்கை உறவுக்கான எதிர்காலத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் தெரிவித்துள்ளார்....

புலிகளை அழித்த எமக்கு ரணிலை அனுப்புவது பெரிய விடயமல்ல! விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ரணிலை ஆட்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவது சவாலான விடயம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச...

வீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்! இலங்கையில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாக சபை நியமிக்கப்படவுள்ளமைக் குறித்து சர்வதேக கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழுவிடமிருந்து...

சூர்யா-37 படத்தின் அசத்தலான பெர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியானது! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா தற்போது தனது 37 ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது...

மகாராணியிடமுள்ள தங்கத்திலான பியானோ பற்றித்தெரியுமா? பிரித்தானிய மகாராணியிடமுள்ள தங்கத்திலான பியானோ இசைக்கருவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மகாராணியிடமுள்ள தங்க பியானோ கடந்த...

குஜராத்தில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி! குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம்...

ஒற்றுமையின் மூலம் நாடு வலிமை பெறும்! மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஒற்றுமையின் மூலம் இலங்கை வலிமைபெறும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....