வவுனியாவில் மூன்றாவது தடவையாக குருதிக்கொடை முகாம்.

வவுனியாவில் மூன்றாவது தடவையாக குருதிக்கொடை முகாம்.

வவுனியாவில் மூன்றாவது தடவையாக குருதிக்கொடை முகாம் இடம்பெற்றுள்ளது.

இக்குருதிக்கொடை முகாமானது இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளையின் முகாமையாளர் க.கமலகரன் தலைமையில் குருதிக்கொடை முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் வவுனியா கிளை ஆரம்பிக்கப்பட்டு 9ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இம்முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் எனப்பலரும் இக் குருதிக்கொடை முகாமில் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net