34 ஆண்டாகிய கொக்குளாய் முகாம் தாக்குதல் நினைவு

34 ஆண்டாகிய கொக்குளாய் முகாம் தாக்குதல் நினைவு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக கொக்குளாய் முகாம் தாக்குதல் நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப்...

கே.கே.எஸ் கடற்படை முகாமிற்குச் செல்ல ரணிலுக்குத் தடை

கே.கே.எஸ் கடற்படை முகாமிற்குச் செல்ல ரணிலுக்குத் தடை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது....

235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா

235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களுக்குள்...

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய...

வடமாகாணம் பொருளாதாரத்தில் வளா்ச்சியடைய இதுதான் வழி!

வடமாகாணம் பொருளாதாரத்தில் வளா்ச்சியடைய இதுதான் வழி! பலாலி விமான நிலையம், மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை புனரமைப்பு செய்து பிராந்திய மற்றும் வா்த்தக விமான சேவை அதேபோல் பயணிகள்...

சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை!

சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை! பலதையும் பேசுகின்றனர் என்கிறார் சம்பந்தன்! “தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு...

வடக்கின் பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ்கள்.

வடக்கின் பின்தங்கிய சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ்கள். சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்கான 17 அம்பியூலன்ஸ்...

வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்ட வீதிப்பதாதைகளில் பல்வேறு முரண்பாடுகள்!

வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்ட வீதிப்பதாதைகளில் பல்வேறு முரண்பாடுகள்! வவுனியாவில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டு வரும் வீதிப்பதாதைகளில் தகவல்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை...

சந்திரிகா – மோடி சந்திப்பு

சந்திரிகா – மோடி சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவிற்கு...

யாழில் அரச அதிகாரிகளின் அசமந்தத்தால் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்!

யாழில் அரச அதிகாரிகளின் அசமந்தத்தால் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்! யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­ல­கத்­தி­ன­ரின் வார்த்­தையை நம்பி புதிய வீடு கட்­டு­வ­தற்­காக 7 ஆண்­டு­க­ளாக வாழ்ந்த கொட்­டிலை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net