Posts made in February, 2019

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மஹிந்தவின் மனைவி! நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தலில் போட்டியிடுவதற்கான...

மன்னார் புதைகுழி அறிக்கை தாமதமாகும்? மன்னார் மனிதப்புதைகுழி இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற...

சூடானில் ஹெலிகொப்டர் விபத்து : 3 இராணுவ வீரர்கள் பலி! ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது....

வவுனியாவில் வியாபாரி ஒருவர் வியாபராத்தின் போது பலி. வவுனியாவில் கடந்த 40வருடங்களாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரி ஒருவர் இன்று காலை தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றபோது...

மேற்கு லண்டனில் விபத்து: இருவர் பலி! மேற்கு லண்டனில் காரொன்று சொகுசு பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மிக நீண்ட நேரமாக பொலிஸாரினால் பின்தொடரப்பட்டு வந்த...

தமிழர்கள் கோவில்களை அமைத்து நிலத்தைப் பிடிப்பவர்கள் அல்லர்! தமிழர்கள் பிறமதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் கோவில்களை அமைத்து நாட்டையும் நிலத்தினையும் பிடிப்பதில்லை என...

இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்! 2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தியாவிற்கு சென்றுள்ளார்....

எழுவர் விடுதலையை தமிழக அரசே பெற்றுத்தரவேண்டும்! ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே பெற்றுத்தரவேண்டும் என்றும், பா.ஜ.க.வை அணுகவேண்டிய அவசியம் கிடையாது என்றும்...

இலங்கையில் சிறுவர்களை நெகிழ வைத்த அவுஸ்திரேலிய தம்பதி! கடந்த வருடம் முதல் முறையாக இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய தம்பதியினர் நெகிழ வைக்கும் செயல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்....

சட்டவிரோத மின்சார பாவனை தொடர்பில் 2500 பேர் கைது! கடந்த வருடம் மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட 2,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள்...