Posts made in February, 2019

நாட்டில் 48 மணிநேரங்களுக்குள் 15 பேர் உயிரிழப்பு! நாட்டின் சில பகுதிகளில் 48 மணிநேரங்களுக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மதவாச்சி, புத்தளம், சிலாபம், முவத்தகம, வெலிகந்தை,...

விடுதலைப் புலிகளின் பிளவே போர் முடிவிற்கு காரணம்! நாட்டில் சமாதானம் ஏற்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கடந்தகாலத்தில் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பதிவுசெய்யப்பட கூடியது...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்! எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் விலைச்...

ஆப்கானிஸ்தானில் விமான தாக்குதல் – 13 பொதுமக்கள் பலி! ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெல்மண்ட் மாகாணத்தில்...

இந்தியாவில் பல முக்கிய தலைவர்களுடன் மஹிந்த பேச்சு! ‘தி ஹிந்து’ ஊடகத்தினால் நடத்தப்படும், இரண்டு நாள் கருத்தரங்கில் பங்கேற்க, இந்தியா – பெங்களூர் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...

இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்! அமெரிக்காவுக்கு பதிலாக களமிறங்கும் கனடா! ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களை தொடர்ந்தும்...

பொலிஸ் அதிகாரியை கொடூரமாக தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்! ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொலிஸ் அதிகாரி மீது மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்துள்ளார்....

ஆளுநர் சுரேன் இராகவன் நிகழ்வில் ஊடகங்களுக்குத் தடை! வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் முதல்தடவையாக மன்னாா் மாவட்டத்திற்று விஜயம் செய்துள்ள நிலையில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்விலிருந்து ஊடகவியலாளா்களை...

2018 க.பொ.த (உ/த) மீளாய்வுக்கு 65,000 பேர்விண்ணப்பம். 2018ம் ஆண்டிற்கான க. பொ. த. உயர்தர பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்வதற்கென பரீட்சை திணைக்களத்திற்கு 65,000பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம்போகாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் சோரம்போகவில்லை. இந்த அரசாங்கத்தினை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே வெளியில் இருந்து ஆதரவு வழங்கிவருகின்றோம்...