கிளிநொச்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் போதைப்பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு...

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது!

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது! பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது. பிரித்தானிய...

பிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி? சரத் பொன்சேகா தெரிவித்துள்ள விடயம்!

பிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி? சரத் பொன்சேகா தெரிவித்துள்ள விடயம்! காண்பவர்கள் எல்லோருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட முடியாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

தமிழ் தலைமைகள் கண்டு கொள்ளாத தேச விடுதலைப்போராட்டத்தின் பாம்பையா.

தமிழ் தலைமைகள் கண்டு கொள்ளாத தேச விடுதலைப்போராட்டத்தின் பாம்பையா. கல்யாணி இராசையா அவர்கள் வடபோர்முனைகளில் இவரின் சாரத்தியத்திறன் மூலம் பல போர்முனைகளுக்கு வாகன சாரதியாக தன்னை அர்ப்பணித்துள்ளார்....

UNHRC வழிகாட்டுதலின் கீழ் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்!

UNHRC வழிகாட்டுதலின் கீழ் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்! தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தமது தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான...

தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு நினைவேந்தல்.

தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு திருகோணமலையில் நினைவேந்தப்பட்டது. திருகோணமலை தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின்...

1,950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி.

1,950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி. யாழ்ப்­பா­ணம், பலாலி விமானநிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள் ஆயிரத்து 950 மில்­லி­யன் ரூபா செல­வில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளதுடன் இலங்கை...

தத்தெடுத்த பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வளர்ப்புத் தந்தை!

மனிடோபாவில் தத்தெடுத்த பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வளர்ப்புத் தந்தை! மனிடோபாவில் நான்கு மகள்களைத் தத்தெடுத்த வளர்ப்புத் தந்தை ஒருவர், அவர்களில் இரண்டு பேரை பாலியல் துஷ்பிரயோகம்...

முல்லைத்தீவு நடுக்கடலில் தத்தளித்த படகு! மீனவர்களினால் மீட்பு

முல்லைத்தீவு நடுக்கடலில் தத்தளித்த படகு! மீனவர்களினால் மீட்பு முல்லைத்தீவு ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவப் படகு ஒன்று கொக்குளாய் பகுதி மீனவர்களினால் இன்று காலை கரைசேர்க்கப்பட்டுள்ளது....

இலங்கையின் பேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையின் பேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை! பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net