Posts made in February, 2019

யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் காலமானார். யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான பருத்தித்துறையை சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, தனது 82ஆவது வயதில்...

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம்! யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய...

தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்! தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை போன்று மாகாண சபைத் தேர்தலும் தள்ளிப் போனதாக நீதி மற்றும்...

திரிபோஷா உற்பத்திக்கு சோளம் இறக்குமதி செய்யப்படாது! திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் வெளியிடும்...

உடலில் மதுபானம் கலந்துள்ள அளவை அறிந்துகொள்ளும் இயந்திரம் கண்டுபிடிப்பு உடலில் மதுபானம் கலந்துள்ள அளவு தொடர்பில் அறிந்துகொள்ள புதிய தொழிநுட்பத்திலான இயந்திரம் ஒன்றை மாணவர் ஒருவர்...

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது! களுத்துறை – மிரிஸ்வத்தை பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யாழில் குற்றவாளியைத் தப்பவிட்ட பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் யாழ்.நாவாந்துறையில் இளம் பெண் கடத்தப்பட்டமை தொடா்பில் நீதியைவேண்டி நாவாந்து றை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக...

யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர்! தெல்லிப்பளை வைத்தியசாலையில்! யாழ். நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்த போது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நபர் பின்னர்...

இலங்கை வரலாற்றில் தமிழ் மாணவனின் சாதனை. தாய்லாந்தில் நாளை முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழிநுட்ப கண்காட்சியில் பங்கேற்க இலங்கையின் இளம் தமிழ்...

யாழிலிருந்து கொழும்பு நோக்கி மாற்றுத்திறனாளி பயணம்! இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி ஒருவர் மூன்று சில்லு துவிச்சக்கர...