நாளைய உப குழு கூட்­டத்தில் சிறி­தரன் உரை­யாற்­றுவார்.

நாளைய உப குழு கூட்­டத்தில் சிறி­தரன் உரை­யாற்­றுவார்.

ஐக்­கிய நாடுகள் மனி­த­வு­ரிமை பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ரா­னது ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் நாளைய தினம் ஜெனிவா வளா­கத்தில் இடம்­பெறும் இலங்கை தொடர்­பான முக்­கிய உப குழு கூட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன் உரை­யாற்­ற­வுள்ளார்.

பசுமை தாயக அமைப்­பா­னது ஏற்­பாடு செய்­துள்ள இவ் உப குழுக் கூட்­ட­மா­னது ஜெனிவா வளா­கத்­தி­லுள்ள குழு அறையில் நாளை நண்­பகல் 12 தொடக்கம் 1 மணி வரை இடம்­பெ­ற­வுள்­ளது.

மேலும் இக் கூட்­டத்தில் லண்டன் மனி­த­வு­ரிமை செயற்­பாட்­டாளர் டிர்ட்றே மர்னோல், சுவிஸ் நாட்டின் மனி­த­வு­ரிமை செயற்­பாட்­டாளர் யூவிஸ் வோவி, பசுமை தாயகம் அமைப்பின் பிர­தி­நிதி மற்றும் தமி­ழக சட்­ட­மன்ற உறுப்­பினர் டாக்டர் செந்தில் மற்றும் பிரான்ஸ் மனி­த­வு­ரிமை தமிழர் நிலை­யத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் எஸ்.வி.கிரருபாகரன் ஆகியோர் இதன்போது உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net