வடக்கில் வாக்குகளை பெற புலியாக மாறியுள்ள விஜயகலா.

வடக்கில் வாக்குகளை பெற புலியாக மாறியுள்ள விஜயகலா. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் வாக்குகளை பெற தற்போது விடுதலைப் புலியாக மாறியுள்ளதாகவும், போர் நடந்த காலத்தில் விடுதலைப்...

கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட யாழ்.

கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட யாழ். கைதடியில் ஏ9 வீதியில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக “யாழ்” போன்று கொங்கிறீட்டில் பெரிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுகிறது....

பிரியங்கா பெனாண்டோக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் அவனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போராட்டம்.

பிரியங்கா பெனாண்டோக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் அவனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போராட்டம். இன்றைய தினம் (15) 9:00AMக்கு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய...

ஐ.நா.வில் இலங்கை குறித்து புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லை!

ஐ.நா.வில் இலங்கை குறித்து புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லை! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் கால அவகாசம் கோருகின்றமை குறித்து எவரும் புதிய குழப்பங்களை ஏற்படுத்த...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது. வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் ரோதைபாடு கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து...

வடக்கில் தாய் – சேய் மரண வீதம் அதிகரிப்பு

வடக்கில் தாய் – சேய் மரண வீதம் அதிகரிப்பு எதிர்காலத்தில் தாய் – சேய் மரண வீதத்தையும், குடிப்பேற்று மரண வீதத்தையும் குறைப்பதன் மூலமே வடமாகாண மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியுமென...

வவுனியாவில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்.

வவுனியாவில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல். வவுனியா – ஓமந்தை, சேமமடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இந்த நிலையில் படுகாயமடைந்த இருவரும்...

சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள்!

சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள்! சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை...

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு விபத்து : ஒருவர் பலி.

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு விபத்து : ஒருவர் பலி. கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார்...

முதன்முறையாக யாழ். காசநோய் தடுப்புப் பிரிவிற்கு நவீன இயந்திரம்.

முதன்முறையாக யாழ். காசநோய் தடுப்புப் பிரிவிற்கு நவீன இயந்திரம். யாழ். காசநோய் தடுப்புப் பிரிவிற்கு நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் செயற்பாடுகள்...
Copyright © 4187 Mukadu · All rights reserved · designed by Speed IT net