Posts made in March, 2019

ஐ.நா. பரிந்துரையில் தமிழ் மக்களுக்கு சாதகமான விடயங்கள்! ஐ.நா. மனித உரிமை பேரவையின் பரிந்துரையில் தமிழ் மக்கள் குறித்து சில சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள்...

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை. வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது. ரி 56 ரக துப்பாக்கிக்கான தோட்டக்களை பயன்படுத்தக்கூடிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள். வர்த்தக கைத்தொழில் பொது தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது....

விடுமுறை நாட்களில் மாவட்ட வைத்தியசாலை 12 மணி வரை திறந்திருக்கும். பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதியம்...

முல்லைத்தீவில் வாகன விபத்து ;ஐவர் படுகாயம். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் மூங்கிலாற்று சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்தனர். பரந்தன் புதுக்குடியிருப்பு...

ஒருமுறை மின்னேற்றம், ஒன்றரை மாத பாவனை!புது தொலைபேசி அறிமுகம்! ஒரு முறை மின்னேற்றம் செய்தாலே போதும், ஒன்றரை மாதம் வரை அப்படியே மின் இருக்கும் வகையில் கைத்தொலைபேசி ஒன்றை ஆவெனிர் என்ற நிறுவனம்...

இந்திய அரசியலுக்கு ஒளி தரும் புது விளக்குச் சின்னம்! இந்திய அரசியலுக்கு ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் சின்னம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்....

மத்தல விமான நிலைய ஒப்பந்தம் இறுதி நிலைக்கு தயார்! மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து செயற்படுத்துவதற்கான, இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள்...

வடிகான் கால்வாய் சேதம்: சிரமப்படும் மன்னார் மக்கள்! மன்னார் நகர் மத்திய சுற்று வட்ட பகுதியில் உள்ள வடிகான் கால்வாய் எவ்வித பராமரிப்பும் இன்றி உடைந்த நிலையில் காணப்படுவதனால் பல்வேறு தரப்பினரும்...