Posts made in March, 2019

புதிய அரசியலமைப்பை கண்காணிக்கின்றது அமெரிக்கா. புதிய அரசியலமைப்பு முயற்சிகள் குறித்து அமெரிக்காவின் கண்காணிப்பு தொடர்ந்துகொண்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்ளிட்ஸ் (ALAINA...

இலஞ்சம் பெற்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி கைது! இலஞ்சம் பெற்ற குற்றம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியில் வைத்து இவர் (வியாழக்கிழமை)...

வரவு-செலவு திட்டத்தால் வாய் அடைத்துப்போயுள்ள எதிர்க்கட்சி! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டம் தேர்தல் வரவு செலவு திட்டம் என கூறியவர்கள் தற்போது வாயடைத்துப்போய் இருக்கின்றனர்...

வடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை: அமெரிக்க துாதுவா் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுமென...

பெண்களும் சிகரத்தை அடைய முடியுமென்பதை தற்போது நிரூபித்துள்ளார்கள்! சமூகத்தில் பெண்ணுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய பாத்திரத்திற்கு அப்பால் சென்று அவளால் சிகரத்தை அடைய முடியுமென்பதை...

அமெரிக்க உயர்ஸ்தானிகர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா ஸ்ரெப்லிக்ஸ் இற்கும்...

பொறுப்புக்கூறல் விடயம் காத்திரமாக அணுகப்பட வேண்டும் – விஜயகலா வலியுறுத்தல்! பொறுப்புக்கூறல் விடயத்திற்கு, வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக இழுத்தடிப்பில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட...

காங்கேசன்துறைத் துறைமுகத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்த தீர்மானம்! காங்கேசன்துறைத் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அரசாங்கம்...

நெல் விலை அதிகரிப்பு – அமைச்சர் பீ. ஹரிசன் சிறுபோகத்திலிருந்து, நெல் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, விவசாய, கிராமிய பொருளாதாரம் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாடு...

107 வீதமாக உயரும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்! 2020ம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் சம்பவம் 107 சதவீதமாக மாறும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிறந்த வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பித்தது...