Posts made in March, 2019

யாழில் பெண்களிடம் சேஷ்டை விடும் ஆவா குழு… யாழ். மானிப்பாயில் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் மீது ஆவா குழுவிலிருந்து தண்டனைபெற்ற சிலர் சேஷ்டை விடுவதாக தகவல் வந்துள்ளது....

போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை பின்வாங்கல்: AFP சாடல்! போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. (AFP) குற்றம் சாட்டியுள்ளது....

வடக்கிற்கான எதிர்கால வேலைத்திட்டம்: வவுனியாவில் கலந்துரையாடல். நல்லிணக்க செயலகத்தின் வட. மாகாணத்திற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...

அட்மிரல் வசந்த கரன்னகொட கைது செய்வதை தடை செய்யுமாறு உத்தரவு! முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்வதை தடை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 11 இளைஞர்கள்...

வரவு- செலவுத் திட்டம் – 2019 #Budget2019 தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு-செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு-செலவு திட்டத்தை...

வடமாகாண டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்க அனுமதி. வடமாகாணத்தின் அசமந்தப் போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர மத்திய அரசு...

இலங்கையிலிருந்து 750 சிசுக்கள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தல்! போலிப் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 750 சிசுக்கள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து...

அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதி புனரமைப்பிற்கு 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு. முல்லைத்தீவு, அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதியை புனர்நிர்மாணம் செய்வதற்கு 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு...

நுண் நிதி நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்! நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாட்டால் பெண்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதனை கண்டித்தும் நுண்நிதி...

பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்! யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக்...