Posts made in March, 2019

ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவன் உயிரிழப்பா? இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய, ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் மசூத் அசார் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி...

இரண்டு வயது குழந்தையின் கால்களை உடைத்த கொடூர தாய்! இரண்டு வயது குழந்தையின் கால்களை உடைத்த கொடூத்தாய்க்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்பேர்டாவைச் சேர்ந்த 29 வயதான இளம் தாய் ஒருவருக்கே...

சரியான நேரத்தில் அரசியலுக்கு வருகிறேன்! சிறந்த வில்லியாக நடித்து வரும் வரலட்சுமி சமீபத்தில் சிறந்த வில்லிக்கான விருதினையும் பெற்றுக் கொண்டார். இந்தநேரத்தில் வரலட்சுமியிடம் அரசியலுக்கு...

இணையத்தில் வைரலாகும் ‘ஐஸ் அரசி’ விடுமுறைக்காக ஐஸ்லாந்திற்கு சென்ற 77 வயதான பாட்டியின் சாகசம் குறித்த ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த...

புதிய அரசியலமைப்பை தமிழ்ச் சமூகம் எதிர்க்க வேண்டும்! புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை தமிழ்த் தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவிப்பு! மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து மன்னார் மாவட்ட இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட...

பூநகரி பகுதியில் விபத்து – ஒருவர் பலி! மூவர் கவலைக்கிடம். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு, எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர்...

அனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்! அனைத்து சமூகங்களுக்கிடையில் நட்புறவுமிக்க அன்புகலந்த உறவுகள் வலுவடைந்து சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக...

இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும். இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு உரிய...

கலாசார பல்வகைமையின் பெறுமதியை அறிய சிவராத்திரி வழிவகுக்கும்! இன, மத, கலாசார பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மஹா சிவராத்திரி தினம் வழிவகுக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...