Posts made in March, 2019

கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டுக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன். – பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழரிற்கு நேர்ந்த கதி!! தவிக்கும் மனைவி, பிள்ளை! பீஜீ நாட்டிலிருந்து சுற்றுலா விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்த நபர் கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில்...

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை, நிரந்தர பாதிப்புக்கே வழியேற்படுத்தும்! இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமையானது...

தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் அறிமுகவிழா 10/03/2019 பாரீஸ் மாநகரில் நடைபெற இருக்கிறது இலக்கிய ஆவலர்கள், விமர்சகர்கள்,தமிழ் தேசிய பற்றாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம் எனக்கான உரையாடலை போர்...

அங்கப்பிரதிட்டை போராட்டம் தொடர்கிறது! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரியும் இனநல்லிணக்கத்தையும் கோரி சமூக செயற்பாட்டாளர் ஒருவரால் தன் மேனி வருத்தி முன்னெடுக்கப்பட்டு வரும்...

பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்: 9 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி! பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்....

பொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ் தமிழில் முண்ணனி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஸ் பொலிவுட் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தி சுரேஸ் நடிப்பில்...

வரவு – செலவுத்திட்டம் 5ஆம் திகதி நாடாளுமன்றில்! 2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது....

கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் பலி! கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) சம்பவித்துள்ளது. உயிரிழந்தவர்களின்...

அமெரிக்காவின் ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியது! எப் 16 ரக விமானங்களை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக...