யாழில் இளைஞன் தற்கொலை.

யாழில் இளைஞன் தற்கொலை.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை பகுதியில் (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 4966 Mukadu · All rights reserved · designed by Speed IT net