Posts made in May, 2019

டேன் பிரியஸாத் கைது! ‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு...

பரந்தன் ஏ35 வீதியின் உடையார்கட்டு சந்தியில் விபத்து: ஒருவர் பலி! முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியின் உடையார் கட்டு சந்திப்பகுதியில் நேற்று (13.05.2019) இடம்பெற்ற வீதி விபத்தில் உழவனூர் பகுதியினை...

11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் 10 Downing St முன்பு ஆரம்பமாகும். தொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அடையாள உண்ணாவிரதமும், வீதியோரக் கண்காட்சியும்,...

ஜெர்மன் ஹோட்டலில் அம்பு தாக்கிய 3 சடலங்கள் மீட்பு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அம்புகளால் துளைக்கப்பட்டு மூவர் உயிரிழந்து காணப்பட்டனர். மூவரும் ஜெர்மானியர்கள்...

900 இலட்சம் ரூபா செலவில் சுற்றுலா முக்கோண வலயம். ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு சுற்றுலா முக்கோண வலயமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக...

இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஐ.எம்.எப். அனுமதி. சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் ஐந்தாவது தவணையை வழங்க அனுமதி கிடைத்துள்ளது. சர்வதேச நாணய...

சற்று முன்னர் வெளியானது அதிவிசேட வர்த்தமானி! “தேசிய தௌஹீத் ஜமாத்”, “ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்” மற்றும் “விலாயத் அஸ் செய்லானி” ஆகிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட...

வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு! தென்னிலங்கையில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற வன்முறையில் முஸ்லிம் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற...

வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நமது நாட்டை நாம் இழக்க நேரிடும்! வன்முறை, இனவாதம் மற்றும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நமது நாட்டை நாம் இழக்க நேரிடுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள்...

அமைச்சை துறப்பது குறித்து தீர்மானமில்லை! தனது அமைச்சு பதவியினை துறப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலை குறித்து...