வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி!

வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி! வவுனியா-மன்னார் வீதி சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல...

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது!

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது! கிளிநொச்சி பூநகரி பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இன்று காலை இராணுவமும் பொலீசாரும் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில்...

பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை!

பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை! அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர்...

அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது ராஜபக்ஷேக்களிடம் விசாரியுங்கள்!

அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது ராஜபக்ஷேக்களிடம் விசாரியுங்கள்! நாட்டில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரிக்குமாறு...

சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் பயணம்!

சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் பயணம்! சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்திலிருந்து பயணமானது. இதில் கடற்படை...

பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை!

பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை! பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்பு!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்பு! வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை...

பயங்கரவாதி சஹ்ரானுக்கு நிதி வழங்கிய மத்திய கிழக்கு நாடுகள்!

பயங்கரவாதி சஹ்ரானுக்கு நிதி வழங்கிய மத்திய கிழக்கு நாடுகள்! மத்திய கிழக்கைச் சேர்ந்த இரண்டு நாடுகள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது....

யாழில் மூதாட்டி கழுத்து நெரித்து படுகொலை!

யாழில் மூதாட்டி கழுத்து நெரித்து படுகொலை! யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை...

பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net