Posts made in May, 2019

பயங்கரவாதி சஹரான் இறந்துவிட்டாரா? இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு...

மன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு மன்னார் எழுத்தூர் பெரியகாமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியில் இருந்து ஒரு தொகுதி செல் கவர் மூடப்பட்ட நிலையில் இன்று காலை 07 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது....

அச்சத்தை நீடிக்கச் செய்வதே தீவிரவாதிகளின் நோக்கம்! இலங்கையில் அச்சத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் நோக்கமாக இருக்கிறது என்றும் இதனை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 7 பெண்கள் உட்பட 54 பேர் கைது! ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக...

குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதில்லை! இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால...

கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கைது. கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான ஒரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் விபரம் வெளியானது! ஈஸ்டர் தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

மட்டக்களப்பில் ஐ.எஸ்.இன் ஆயுத உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு! மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன....

பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணை! நபரொருவர் கைது! மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணையினை இன்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடி பகுதியில்...

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின்...