//anjeng 2019 May | Mukadu

சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை!

சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை! கொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது!

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது! யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள...

600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்!

600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்! இலங்கையில் இருந்து 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து,...

இராணுவம் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது!

இராணுவம் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென வருகைதந்த இராணுவம் மாணவர்களையும், சிற்றூண்டிச்சாலை நடத்துனரையும் கைது செய்திருப்பது...

மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை!

மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை! சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்....

ரஷ்யாவில் பற்றி எரிந்த விமானம்! குழந்தைகள் உட்பட 41 பேர் பலி!

ரஷ்யாவில் பற்றி எரிந்த விமானம்! குழந்தைகள் உட்பட 41 பேர் பலி! ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மொஸ்கோ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! பெரும் இன அழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டு பெருந்துயரின்...

மரத்துடன் மோதுண்டு கார் விபத்து!

மரத்துடன் மோதுண்டு கார் விபத்து – ஐவர் படுகாயம்! மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம்!

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம்! எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு...

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன!

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன – பலத்த சோதனை. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் பாடசாலைகள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net