Posts made in May, 2019

அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயார்! ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சம்பந்தமான விசாரணைகளுக்கு தான் தடையேற்படுத்துவதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும்...

பிளாஸ்டிக் குண்டுகளுடன் இருவர் கைது! மதுகம – வெலிபென்ன, ஹித்ரா மாவத்தையின் கல்லஸ்ஸ பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களுடன் இரண்டு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

காத்தான்குடியில் பள்ளிவாயல் மையவாடியில் ஆயுதங்கள் மீட்பு காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் . காத்தான்குடி...

மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என என்னிடம் கூறினார்! – சஹரானின் மனைவி வாக்குமூலம்! தனது கணவன் மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என அடிக்கடி கூறுவதாக குண்டுத்தாக்குதல்களின்...

நயன்தாரா திருமணத்திற்கு சம்மதம்! நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி கதாநாயகியாக...

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல்! முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

தாக்குதலுக்கு இலங்கையை தெரிவு செய்ய இதுவே காரணம்! கடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு...

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான்...

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி! சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது....

பயங்கரவாதிகள் கொழும்பிலுள்ள பாலங்களை இலக்கு! இலங்கையில் தொடர் தற்கொலை தாக்குதல்களை அரங்கேற்றிவந்த பயங்கரவாதிகளின் புதிய இலக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகள் தற்போது...