Posts made in May, 2019

“பொலிஸ்மா அதிபரின் பிடிவாதம் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன” பொலிஸ் மா அதிபரை பதவி விலக்குவது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரனசிங்க,...

நல்லிணக்கத்தின் ஊடாகவே கொடூரமான சம்பவங்களை தடுக்க முடியும்! எங்கள் மத்தியில் ஒற்றுமை, நல்லிணக்கம் இருந்தால் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்...

புத்தளத்தில் ரி-56 ரக துப்பாக்கிகள் கண்டெடுப்பு! புத்தளத்தில் ரி-56 ரக துப்பாக்கிகள் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மலேரியா கால்வாயில்...

இத்தனை வருட யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் இராணுவத்தினராக இருந்தாலும் சரி பொலிஸாராக இருந்தாலும் சரி பல்கலைக்கழகத்திற்குள் இதுவரை உள்நுழைந்ததில்லை. இதனை மாணவர் ஒன்றியமோ அல்லது பல்கலைக்கழக...

கூட்டமைப்பினா் யாழ். பல்கலை மாணவர்களை நேரில் சென்று பார்வையிட்டார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் தலைவர் மற்றும் செயலாளரை...

பிரபாகரனின் படத்துடன் யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் கைது! யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன...

திவிரவாதிகளின் குண்டுத்தாக்கதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிரித்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட திவிரவாதிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்காக...

அவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம். இலங்கை பத்திரிகை ஸ்தாபானம், யுனெஸ்கோவுடன் இணைந்து இன்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று “ஜனநாயத்திற்காக ஊடகம்: ஊடகவியல் மற்றும் தேர்தல்கள்...

இரும்பு தொழிற்சாலையில் வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்பு ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்! நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்க முயாதென்றும், அதில் விதிக்கப்பட்டுள்ள...