ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல்!

ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல்! முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

சோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர்.

சோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர். பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ரோஜர் பெடரர் சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு...

நாளை நான் வெளியிடும் தகவலால் எதுவும் நடக்கலாம்!

நாளை நான் வெளியிடும் தகவலால் எதுவும் நடக்கலாம்! நாளை நான் சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளேன், இந்த தகவல்கள் அனைவர் இடத்திலும் பதற்றத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்புள்ளது என பொது பல...

அவசரகால சட்டம் தளர்த்தப்படும்!

அவசரகால சட்டம் தளர்த்தப்படும்! தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத கலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

கிளிநொச்சி, முல்லைத்தீவில் நிலவும் வறட்சி நிலவரம்!

வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால்...

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை.

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என...

சீண்டினால், பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்!

சீண்டினால், பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்! அரசியல்வாதிகள் தேவையில்லாமல் தன்னை சீண்டினால், பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படுமென பொதுபல சேனாவின் பொதுச்...

மன்னன் சங்கிலியனின் 400வது ஆண்டு நினைவு.

மன்னன் சங்கிலியனின் 400வது ஆண்டு நினைவு. மன்னன் சங்கிலியனின் 400வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலும் கிரியைகள் இடம்பெற்றன. கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சிவனாலயத்திற்கு...

ரிசாத்துக்கு எதிராக களமிறங்கும் தென்னிலங்கை அமைச்சர்!

ரிசாத்துக்கு எதிராக களமிறங்கும் தென்னிலங்கை அமைச்சர்! அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாதுகாக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்குமானால் எதிர்காலத்தில் தீர்க்கமானதொரு அரசியல் தீர்மானத்தை எடுக்க...

முதலைகளை வவுனிக்குளத்தில் விடுவதற்கு எதிர்ப்பு!

முதலைகளை வவுனிக்குளத்தில் விடுவதற்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்னர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற முதலைகளை வவுனிக்குளத்தில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net