கிளிநொச்சியிலும் ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம்.

கிளிநொச்சியிலும் ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம்.

ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொசச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாவட்ட நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள்சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net