Posts made in June, 2019

கருணாவால் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாற்றம்! மட்டக்களப்பிலுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் தன்னால் வெளியிடப்பட்டு வந்த எதிர்ப்பினை தொடர்ந்தே அதன் பெயர் மாற்றப்பட்டதாக...

கிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்! முஸ்லிம் மக்களின் பெருநாளான புனித ரமழான் பண்டிகையை நோன்பு இருந்து இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் இன்று புனித ரமழான்...

கிளிநொச்சியிலும் ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம். ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொசச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்...

சுண்டிக்குளம் பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது! கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள்...

ஹோட்டலில் கோழி இறைச்சி சாப்பிட்ட வைத்தியருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! குளியாப்பிட்டியில் கோழி இறைச்சி சாப்பிட்ட வைத்தியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியிலுள்ள...

கிண்ணியாவில் சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது! கிண்ணியாவில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து அவ்வலைகளைக் கைப்பற்றியதாகவும்,...

முஸ்லிம் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை! அடுத்தவர்களது பசியை உணர்ந்து அவர்களுக்கு கொடுத்து வாழ்வதற்கு பழகும் சமயத்தை பின்பற்றும் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை என, ஜனாதிபதி...

தமிழர்களை பலியெடுத்த சிங்கள பேரினவாதம் முஸ்லிம் மக்கள் மீது திரும்பியுள்ளது! சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள்...

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயல்! யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான...

நாட்டின் பல பாகங்களில் டெங்கு நோய் தாக்கம்! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பெய்யும் மழைவீழ்ச்சியின் காரணமாக சில பகுதிகள் டெங்கு அபாயம் காணப்படுகின்றது. இந்நிலையில் கொழும்பை அன்டிய...