அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி!

அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி! அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஸ்ட...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்! கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ்...

ரிசாத்தை உடனடியாக கைது செய்! உணவு தவிர்ப்பு போராட்டம்!

ரிசாத்தை உடனடியாக கைது செய்! உணவு தவிர்ப்பு போராட்டம்! முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு கோரி தேரர்கள் சிலர் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாத்தறையிலுள்ள...

அத்துரலிய ரத்ன தேரருக்கு தொடர்ந்து சிகிச்சை.

அத்துரலிய ரத்ன தேரருக்கு தொடர்ந்து சிகிச்சை. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலைத்...

இனக்கலவரம் தொடர்பில் ஆழமான விசாரணை அவசியம்.

இனக்கலவரம் தொடர்பில் ஆழமான விசாரணை அவசியம். ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளைஞர் அமைப்புகள் இணைந்து, தாக்குதல்களுக்கு...

1011.3 கி.கி. பீடி இலைகளுடன் இருவர் கைது!

1011.3 கி.கி. பீடி இலைகளுடன் இருவர் கைது! மன்னார், தாழ்வுப்பாடு பிரதேசத்தில் 1011.3 கிலோகிராம் பீடி இலைகளை இன்று (04) அதிகாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைக் கைதுசெய்துள்ளனர்....

யாழ்.காரைநகர் மீனவர்கள் இருவரை காணவில்லை!

யாழில் மீனவர்கள் இருவரை காணவில்லை; பொலிஸில் முறைப்பாடு! யாழ். காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று (04) முறைப்பாடு...

பாலைப்பழம் விற்ற சிறுவனின் கல்வியை தொடர விஜயகலா நடவடிக்கை.

பாலைப்பழம் விற்ற சிறுவனின் கல்வியை தொடர விஜயகலா நடவடிக்கை. கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திய மாணவன், கல்வியை தொடர நடவடிக்கை எடுத்துள்ளார். கிளிநொச்சி...

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள்!

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள்! இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net