Posts made in June, 2019

1000 மில்லியன் பார்வையாளர்களைக் கடக்கப் போகும் ‘ரவுடி பேபி’ யூடியூப் தளத்தில் தற்போது ‘ரவுடி பேபி’ பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மீண்டும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. சர்வதேச...

பிரித்தானியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை! Huawei நிறுவனம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பிரித்தானியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 5G தொலைத்தொடர்புக்...

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையளித்துள்ளார். பிரதமர் தலைமையிலான வடக்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி உதவியில்...

காட்டிற்கு தேன் எடுக்க சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்! வவுனியா அட்டமஸ்கட பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்...

யாழில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்...

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

மனம் திருந்திய 5 தீவிரவாதிகள்! போலீசாரிடம் சரணடைந்தனர்! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் மனம் திருந்தியதாக 5 தீவிரவாதிகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். காஷ்மீர் மற்றும் அதன்...

தாக்குதலில் இழப்புகளை எதிர்கொண்டவர்களின் வேதனையை என்னால் உணரமுடியும்! குண்டுத்தாக்குதலில் தந்தையினை இழந்து நானும் வேதனையடைந்துள்ளேன். ஆகையால் அண்மையில் நடைபெற்ற தாக்குலில் இழப்புகளை...

யார் மீதும் மொழித் திணிப்பு இடம்பெறாது! யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் முயற்சி இடம்பெறாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய...

நெத்தலியாறு நீர் விநியோகம் கண்டாவளை விவசாயிகளால் மறிப்பு! முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு மேற்கு மற்றும் நெத்தலி ஆற்றுப்பகுதி விவசாயிகள் வயல்நிலங்களுக்கான...