வரட்சியால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய்!

வரட்சியால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய்! வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வரட்சிப்...

ஓய்வுபெறும் பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை

ஓய்வுபெறும் பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை பிரதம நீதியரசர் நலின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இந்நிலையில் ஓய்வுபெறவுள்ள அவருக்கு பிரியாவிடை...

யாழில் இருந்து வந்த பேருந்தின் மீது தாக்குதல்!

யாழில் இருந்து வந்த பேருந்தின் மீது தாக்குதல்! யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்...

யாழில் மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற ஊழியர் உயிரிழப்பு!

யாழில் மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற ஊழியர் உயிரிழப்பு! விபத்தில் முறிந்த மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர், அதே மின் கம்பம் அவர் மேல் விழுத்ததில் குறித்த ஊழியர்...

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்து! இருவர் பலி!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்து! இருவர் பலி! நொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில்இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்....

இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.04.2019

இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.04.2019 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.4947   ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது...

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்! 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக...

பிரபாகரனின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த பிரச்சினையே ஏற்பட்டிருக்காது!

பிரபாகரனின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த பிரச்சினையே ஏற்பட்டிருக்காது! விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்றும் முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள்...

யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை!

யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை! கடந்த வருடத்தில் 35000 வீதி விபத்துகள்;3113 பேர் மரணம் எமது நாடு காலத்துக்குக் காலம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளன. 2009ம் ஆண்டு வரை நாம்...

போலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்!!

போலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்!! முகநூளில் போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டம்!! சமூகவலைதள...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net