திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம்.

திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம். மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட்...

புரூணேயில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை!

புரூணேயில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை! தென்கிழக்காசிய நாடான புரூணேயில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்களை...

சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் ; இருவர் கைது!

சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் ; இருவர் கைது! காஞ்சிபுரத்தில் 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம்...

கரைச்சியில் அரசாங்க அதிபரின் விசேட நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி!

கரைச்சியில் அரசாங்க அதிபரின் விசேட நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி! கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள பரந்தன் சிவபுரம் பாடசாலை அருகாமையிலான வீதி பிரதேச சபையின் ஏற்பாட்டில்...

கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்! பிரித்தானிய கடற்படையினருக்கு சொந்தமான HMS Montrose போர்க்கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், குறித்த கப்பலை இலங்கை...

பிரபாகரன் விரும்பிச் சந்தித்த இயக்குநர் மகேந்திரன்.

பிரபாகரன் விரும்பிச் சந்தித்த இயக்குநர் மகேந்திரன். தலைவர் பிரபாகரன் விரும்பி சந்தித்து உரையாடி மகிழ்ந்த இயக்குநர் மகேந்திரன் என்று நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம்...

சிறைக்குச் செல்ல போகும் கோத்தபாய!

சிறைக்குச் செல்ல போகும் கோத்தபாய! ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட முன்னதாகவே சிறைக்குச் செல்ல நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா குழு ஆய்வு நடத்தும்?

சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா குழு ஆய்வு நடத்தும்? சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா...

நாவலப்பிட்டியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

நாவலப்பிட்டியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை! பாடசாலைச் சிறுவன் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்கிழமை)...

மைத்திரியின் கருத்து கடும் இனவாதத்திற்குரியது!

மைத்திரியின் கருத்து கடும் இனவாதத்திற்குரியது! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து கடும் இனவாதத்திற்குரியது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net