Posts by Nithi

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ தாயகத்தில் தமிழீழ தனி அரசொன்று அமைய வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இணைய வழி காணொளி ஊடாக யாழ். ஊடக மையத்தில் யாழ். ஊடகவியலாளர்களுடனான...

மன்னார் உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! வடமேல் மாகாணம், மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது....

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்ற முன்னாள் போராளி. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் போராளிக்கு சிறிய கடையொன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது....

வடக்கில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்! வடக்கின் சில பகுதிகளில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் வுனியாவில்...

விதிமுறைகளை மீறி அகழப்படும் கிரவல், நூற்றுக்கணக்கான வனங்கள் அழிப்பு ஒருபுறம் இயற்கையை வளங்களை பாதுகாக்குமாறு நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கும் அதேவேளை மறுபுறம் அதற்க்கு எதிரான செயற்பாடுகள்...

ஐரோப்பா உள்ளிட்ட 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவுவிசா, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது....

வவுனியாவில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது! வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைதாகியுள்ளனர். முச்சக்கரவண்டியில்...

இராணுவ அரசாங்கத்தை உருவாக்க போகின்றீர்களா? விவசாயத்துறையை விட பாதுகாப்பு துறைக்கு சுமார் நான்கு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

ரயில் தண்டவாளத்திலிருந்து சடலம் மீட்பு. கொழும்பு – புத்தளம் பிரதேசங்களுக்கிடையிலான மற்றும் லுனுவில – தும்மோதர ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான ரயில் தண்டவாளத்திலிருந்து நபர் ஒருவரின்...

யாழில் காணாமல்போன வயோதிப பெண் சடலமாக கண்டெடுப்பு! யாழ். வடமராட்சி பகுதியில் காணாமல்போன வயோதிப பெண் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கைச் சேர்ந்த...