மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு மட்டக்களப்பு – ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் இன்று காலை...

மீண்டும் தமிழர் பிரச்சினையில் லிபரல் கட்சியின் இரட்டை வேடம்!

மீண்டும் தமிழர் பிரச்சினையில் லிபரல் கட்சியின் இரட்டை வேடம்! ஐக்கிய நாடுகள் சபை விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற மசோதாவை, கனடாவின் கொன்சவ் வேட்டிவ் கட்சி...

பசில் – கம்மன்பில மோதல்!

பசில் – கம்மன்பில மோதல்! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு இடையிலான மோதல்கள் தற்போது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது....

இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம்! முடங்கிய விமான சேவைகள்!

இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம்! முடங்கிய விமான சேவைகள்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் இந்திய விமான சேவைகள்...

மன்னார் நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத் தளம்.

மன்னார் நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத் தளம். மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்கும் நடவடிக்கையினை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேற்கொண்டுள்ளார்....

பணி பகிஸ்கரிப்பால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்.

பணி பகிஸ்கரிப்பால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம். நாடாளவிய ரீதியில் அரச திணைக்களங்களில் கணக்காளர், திட்டமிடல் உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் பணி பகிஸ்கரிப்பில்...

கோணாவில் பகுதியில் தாக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட பொலிஸ் குழு.

கோணாவில் பகுதியில் தாக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட பொலிஸ் குழு. ஜனாதிபதியின் பணிக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா...

கோணாவில் பாடசாலை மாணவர்கள் நூறு பேருக்கு சீருடைகள் வழங்கிவைப்பு

கோணாவில் பாடசாலை மாணவர்கள் நூறு பேருக்கு சீருடைகள் வழங்கிவைப்பு கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு இன்று பாடசாலைச் சீருடை வழங்கிவைக்கப்பட்டுள்ளது...

ஐநாவை நோக்கி தொடரும் ஈருருளிப்பயணம்.

ஐநாவை நோக்கி தொடரும் ஈருருளிப்பயணம். தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஒன்பதாம் நாளாக 26/02/2019 பாசெல் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம்...

உலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கை சிறுவன்.

உலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கை சிறுவன். இலங்கையை சேர்ந்த சிறுவன் உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக கூகுள் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளார். வேயங்கொட தூய...
Copyright © 2791 Mukadu · All rights reserved · designed by Speed IT net