வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு எச்சரிக்கை!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு எச்சரிக்கை! இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்காக இலங்கை வரும் வெளிநாட்டவர்கள்...

தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு! உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு

தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு! உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு தென்னிலங்கையில் உயிரிழந்ததாக நம்பப்படும் வர்த்தகரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தமையினால் பெரும்...

இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!

இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்! இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது....

பிரதமரின் கருத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்!

பிரதமரின் கருத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்! யுத்தம் முடிவடைந்தும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை...

கார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்!

கார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்! மன்னார் மனித புதைகுழியின் மனித எச்சங்களின் கார்பன் அறிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார்...

பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு.

பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு. வடக்கு மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது....

நல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால் அங்கயற்கண்ணியின் ஆன்மாவே மன்னிக்காது!

நல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால் அங்கயற்கண்ணியின் ஆன்மாவே மன்னிக்காது! நல்லூர் பெருந்திருவிழாவின் கடந்த வருட (2018) கணக்கு அறிக்கையில் கண்காணிப்புக் கமரா பொருத்துதல் தொடர்பான செலவு அறிக்கையில்...

கேப்பாபிலவில் புதைகுழி: மூடி மறைக்க ஆளுநரும் சதியா?

கேப்பாபிலவில் புதைகுழி: மூடி மறைக்க ஆளுநரும் சதியா? கேப்பாபிலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். அதனாலையே இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள பகுதியை கேந்திர...

யாழில் நாகவிகாரையின் டெங்கு?

யாழில் நாகவிகாரையின் டெங்கு? யாழ்.நகரின் ஆரியகுளம் சந்தியில் உள்ள புத்த விகாரைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் இருந்து மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை வெள்ளவாய்களுக்குள் விடப்படுகின்றiயால்...

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற “நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு!

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற “நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு! எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் இன்று 23ம் திகதி மாலை மூன்று முப்பது மணியளவில் கல்வி கலாசார மையத்தின் ஒழுங்கு...
Copyright © 3212 Mukadu · All rights reserved · designed by Speed IT net