இன்றைய வானிலை தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

இன்றைய வானிலை தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

தமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்!

தமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்! இந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு...

பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்று நிலைக்குமா?

பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்று நிலைக்குமா? இலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் 10வருடங்கள் ஆகின்றன. எனினும்...

யாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை!

யாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை! யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்....

மங்களவுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்!

மங்களவுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்! நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது....

மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள்!

மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்! “மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம். அதுதான் இப்பகுதியை விடுவிக்க இராணுவம் பின்னடிக்கின்றது”...

புலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது! புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்?

விடுதலைப் புலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது! புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்? புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?...

வடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை!

வடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை! வடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுருவல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....

தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவரிடம் மிகவும் ஆடம்பர கார்!

தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவரிடம் மிகவும் ஆடம்பர கார்! தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவரிடம் மிகவும் ஆடம்பர கார் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம Aston martin...

திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு!

திருடிய பணத்தில் வாங்கிய ஒரு தொகுதி பொருட்கள் மீட்பு! சாவகச்சேரி உணவகத்தில் திருடிய பணத்தில் சந்தேகநபர் ஒருவர் வாங்கிய ஒரு தொகுதி பொருட்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளதாக சாவகச்சேரி...
Copyright © 1413 Mukadu · All rights reserved · designed by Speed IT net