கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்!

கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்! இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தான் தயாரித்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியதாலேயே குற்றங்கள்...

சிவன் ஆலயத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் தொன்மைமிக்க வரலாறு.

சிவன் ஆலயத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் தொன்மைமிக்க வரலாறு. பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயத்திலிருந்து இலங்கையின் வரலாறு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின்...

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2ம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்....

சட்டவிரோத மணல் அகழ்வினால் பறிபோகிறது தமிழர்களின் மண்வளம்!

சட்டவிரோத மணல் அகழ்வினால் பறிபோகிறது தமிழர்களின் மண்வளம்! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் யுத்த காலத்தை விடவும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன....

தண்ணீரூற்று குமுழமுனைக்கு பள்ளந்திட்டியில் பயணம்!

தண்ணீரூற்று குமுழமுனைக்கு பள்ளந்திட்டியில் பயணம்! தண்ணீரூற்று குமுளமுனை பிரதான வீதி நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இவ் வீதியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில்...

ராவணா -1… விண்வெளிக்கு செல்கிறது…

ராவணா -1… விண்வெளிக்கு செல்கிறது… மிகச் சிறியளவிலான, சதுர வடிவத்தில் அமைந்த இந்த செய்மதியை, ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த இளம் ஆய்வுப் பொறியாளர்களான தரிந்து தயாரத்னவும்,...

பெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுக்க முயன்றதாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுக்க முயன்றதாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி சமந்தா செபநேசராணியின் தேக்கவத்தைப் பகுதியிலுள்ள...

கேப்பாபுலவு மக்களை சுவீஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்!

கேப்பாபுலவு மக்களை சுவீஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்! கேப்பாபுலவு மண்ணில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான...

தென்னிலங்கையின் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் உதவி.

தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் உதவி. தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் வறுமையில் உள்ள மக்களிற்கு உதவும்...

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள...
Copyright © 7033 Mukadu · All rights reserved · designed by Speed IT net