வடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம்!

வடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம்! இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்,...

கொக்குவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் : நால்வர் கைது?

கொக்குவில் பெற்றோல்  குண்டுத் தாக்குதல் : நால்வர் கைது? யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல்  குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது...

இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள்!

இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள்! காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள இளம் பெண்கள் சமூக ஊடக பிரசாரத்தை...

சவுதி இளவரசருக்குகாய் தங்கத் துப்பாக்கி!

சவுதி இளவரசருக்குகாய் தங்கத் துப்பாக்கி! சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியினை பரிசாக வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் எம்பிக்கள், இது ஹெக்லர் அண்ட் கோச்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சதி தொடங்கியது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சதி தொடங்கியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் வகையில் சிலர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யுத்தத்தில் உறவுகளை பறிகொடுத்த மக்கள்...

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா!

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா! இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து பேச்சு? பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து...

பருவமழியும் பாலகம்!-(வன்னியூர்- வரன்)

பருவமழியும் பாலகம்! அகரமறியும் அகவையிலிவன்ஆடு மேய்க்கிறான் – எதிர்காலம் தன்னைக் காடுகரம்பைநடந்து தேய்க்கிறான். கற்பதற்கோ கறுப்புநோட்டுஇல்லையென்பதால் – இவன்கால்கள் தேய கல்லும் முள்ளும்கடந்து...

இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன

இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன 133ஆவது ஜனன தினம் இலங்கையின் அச்சு ஊடகத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடியும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான அமரர் டி.ஆர். விஜேவர்தனவின்...

தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.

தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம். இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான பொதுக்கூட்டம்...

வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்?

வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்? வடபகுதியில் இடம்பெறும் பௌத்த ஊடுறுவலை தடுப்பது தொடர்பாக, வவுனியாவில் இடம்பெறும் பௌத்த மாநாட்டில் கலந்துரையாடப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி...
Copyright © 1947 Mukadu · All rights reserved · designed by Speed IT net