Posts by Nithi

மண்முனை பிரதான வீதியில் விபத்து: இரு பிள்ளைகளின் தந்தை பலி! மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மண்முனை பிரதான விதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின்...

மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்! வாக்கு சேகரிக்க வரும் மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்! நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு...

மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் கைது! போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் எனும் கசுன் தனஞ்சயவை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

கிளிநொச்சி விவேகானந்தநகர் மத்திய வீதி புனரமைப்பு வேலைகளில் மோசடி மற்றும் தரமற்ற வீதி செப்பனிடல் ஆகியவற்றை கண்காணிக்க கோரி இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த...

மீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைபபு...

யாழில் ஆவாக்குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல்! ! யாழ்ப்பாணம் – கருவேப்பிலை வீதி பகுதியில் வீடொன்றின் மீது ஆவாக்குழுவினர் வாள் வெட்டுதாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றும் கற்றல் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றம் கற்றல்...

உடும்பன் குளத்தில் 130 தமிழர்கள் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் வெட்டியும் சுட்டும் கற்பழித்தும் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள். சிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் செய்த...

யாழ் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு யாழ்.கீரிமலை கடற்கரையில் சடலம் ஒன்று காணப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில்...