Posts by Nithi

யாழில் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல். இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிரிழந்த ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு...

கண்டி தலதா மாளிகைக்கு வட மாகாண ஆளுநர் திடீர் விஜயம். வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று விஜயமொன்றை மேற்கொண்டு, வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம்...

மரண தண்டனையை எதிர்க்கும் கத்தோலிக்க திருச்சபை! இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது....

தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனைவி ஜெயந்தியை முதலில் சந்தித்த விதம் பற்றி வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்....

மட்டக்களப்பில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு. மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளை பகுதியிலுள்ள நீர்நிலையில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மாலை...

சிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது! ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு யாழ். மாவட்டத்தில் நாகர் கோவில் மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்திற்கு சுவீரிக்கப்பட்டுள்ள காணிகளை...

4474 மில்லியனில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தியை பிரதமர் ஆரம்பித்து வைத்தார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர்...

நாட்டிற்குள் ஊடுருவிய இந்தியர் கடற்படையால் கைது! தலைமன்னார் – ஊர்மலை பகுதி ஊடாக இலங்கைக்குள் நுழைய முற்ப்பட்ட இந்தியாவினைச் சேர்ந்த நபரை இலங்கை கடற்படையினர் கைது நேற்று வியாழக்கிழமை கைது...

கிளிநொச்சியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு! கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் சொத்து இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க...