மாற்றுத்திறனாளி பெண்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்!

மாற்றுத்திறனாளி பெண்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்! இலங்கையில் மாற்றுத்திறனாளி பெண்களும், சிறுமிகளும் பல்வேறு மட்டங்களில் ஒதுக்கப்படல், பாரபட்சம், துஷ்பிரயோகம் உள்ளிட்டவற்றை...

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம்! – சிறைச்சாலைகள் திணைக்களம்

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம்! – சிறைச்சாலைகள் திணைக்களம் அலுகோசு பதவிக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது....

அனைவரினதும் சம்மதத்துடன் புதிய அரசமைப்பு வந்தே தீரும்!

அனைவரினதும் சம்மதத்துடன் புதிய அரசமைப்பு வந்தே தீரும்! புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துடன் வரும் என்று நாங்கள் நம்புகின்றோம். பிரதமர் இப்படிச் சொல்லிவிட்டார்,...

ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கொக்கேய்ன்களுடன் இந்தியர் கைது!

ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கொக்கேய்ன்களுடன் இந்தியர் கைது! இந்தியாவின் மும்பாய் நகரில் இருந்து இலங்கை வந்த இந்திய பிரஜை தனது பயணப் பொதியில் மறைத்து வைத்து கொக்கேய்ன் போதைப்...

மரணதண்டனை நிறைவேற்றம் இலங்கையில் சாத்தியமாகுமா?

மரணதண்டனை நிறைவேற்றம் இலங்கையில் சாத்தியமாகுமா? இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படு​மென...

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை!

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை! ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ அல்லது தனி நாடு அமையவேண்டும் என்றோ தான் எண்ணவில்லையென கல்வி இராஜாங்க...

யாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு

யாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு யாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது மோசமான தாக்குதல்!

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது மோசமான தாக்குதல்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவரான ப.சுஜீவன் படுகாயமடைந்துள்ளார்....

ஆரம்பத்தில் எமது மக்கள் ஆயத பலத்தை விஞ்சிய அளவுக்கு கல்வி,பண பலம் பெற்றிருந்தனர்.

ஆரம்பத்தில் எமது மக்கள் ஆயத பலத்தை விஞ்சிய அளவுக்கு கல்வி,பண பலம் பெற்றிருந்தனர். சங்கானை பிரதேச ஆளுகைகுற்பட்ட சுழிபுரம் கலைவாணி சனசமூக நிலையத்தில், கிராமிய மேம்பாடு, மற்றும் மக்கள் குறைகேள்...

கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு!

கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு! கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net