Posts by Nithi

தமிழ் தலைமைகள் கண்டு கொள்ளாத தேச விடுதலைப்போராட்டத்தின் பாம்பையா. கல்யாணி இராசையா அவர்கள் வடபோர்முனைகளில் இவரின் சாரத்தியத்திறன் மூலம் பல போர்முனைகளுக்கு வாகன சாரதியாக தன்னை அர்ப்பணித்துள்ளார்....

UNHRC வழிகாட்டுதலின் கீழ் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்! தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தமது தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான...

தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு திருகோணமலையில் நினைவேந்தப்பட்டது. திருகோணமலை தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின்...

1,950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி. யாழ்ப்பாணம், பலாலி விமானநிலைய அபிவிருத்திப் பணிகள் ஆயிரத்து 950 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இலங்கை...

மனிடோபாவில் தத்தெடுத்த பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வளர்ப்புத் தந்தை! மனிடோபாவில் நான்கு மகள்களைத் தத்தெடுத்த வளர்ப்புத் தந்தை ஒருவர், அவர்களில் இரண்டு பேரை பாலியல் துஷ்பிரயோகம்...

முல்லைத்தீவு நடுக்கடலில் தத்தளித்த படகு! மீனவர்களினால் மீட்பு முல்லைத்தீவு ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவப் படகு ஒன்று கொக்குளாய் பகுதி மீனவர்களினால் இன்று காலை கரைசேர்க்கப்பட்டுள்ளது....

இலங்கையின் பேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை! பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது....

யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் காலமானார். யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான பருத்தித்துறையை சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, தனது 82ஆவது வயதில்...

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம்! யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய...

தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்! தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை போன்று மாகாண சபைத் தேர்தலும் தள்ளிப் போனதாக நீதி மற்றும்...