வவுனியாவில் போதைப்பொருள் தடுப்பு பொலிசாரால் மூவர் கைது!

வவுனியாவில் போதைப்பொருள் தடுப்பு பொலிசாரால் மூவர் கைது! வவுனியாவில் நேற்றையதினம் இரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள்...

கஞ்சா விற்பனை; முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரே தலமை!

கஞ்சா விற்பனை; முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரே தலமை!  யாழ்.ஐந்து சந்திப் பகுதியில் வைத்து கஞ்சாவுடன் கைதானவர்களுக்கும் அண்மையில் வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட...

2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் மீட்பு!

2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் மீட்பு! புறக்கோட்டை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்....

தலைமன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

தலைமன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது! தலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று...

3 வயது சிறுவனை 2 நாட்கள் காட்டில் பாதுகாத்த அதிசயக் கரடி!

3 வயது சிறுவனை 2 நாட்கள் காட்டில் பாதுகாத்த அதிசயக் கரடி! வழிதவறி காட்டுக்குள் சென்ற 3 சிறுவனை 2 நாட்களாக கரடி ஒன்று பாதுகாத்த அதிசய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. வட கரோலினாவை சேர்ந்த...

ஜனாதிபதியால் தேர்தலில் வெற்றியடைய முடியாது!

ஜனாதிபதியால் தேர்தலில் வெற்றியடைய முடியாது! தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைய முடியாத சூழ்நிலையே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு!

பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு! இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளை வேலைவாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும்...

முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி!

முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி! பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன் முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும்...

புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளி பிரித்தானியாவில் மரணம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளி பிரித்தானியாவில் மரணம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்...

வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net