Posts by Nithi
நெடுங்குளம் 300 ஏக்கர் காணி அரசாங்கத்தால் சுவீகரிப்பு – மக்கள் விசனம்! யாழ்ப்பாணம் – நெடுங்குளம் பகுதியில் 300 ஏக்கர் பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று...

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம்! மாகாணசபை தேர்தலை நடத்தாது இழுத்தடித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றதென எதிர்க்கட்சி...

I.A.S. அதிகாரி அமர்ந்த தென்னை மரக்குற்றிக்கு இவ்வளவு மதிப்பா? புதுக்கோட்டை அருகே நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்ட I.A.S. அதிகாரி அமர்ந்த தென்னை மரக்குற்றி இருக்கை 11 ஆயிரம் ரூபாய்க்கு (இந்திய...

இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது! இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

மஹிந்த அணியினர் இனவாதத்தை தூண்டுகின்றனர்! மஹிந்த ஆதரவு எதிரணியினர் நாட்டில் இனவாதத்தை தொடர்ச்சியாக பரப்பி வருவதாக கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு,...

மாநில கட்சிகளே மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும்! மாநில கட்சிகளே மத்தியில் ஆட்சியை தீர்மானிக்குமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விமான...

மாலி சென்ற இலங்கை இராணுவம் மீது தாக்குதல்; இருவர் பலி! மாலி நாட்டிற்கு ஐ.நா. அமைதி காக்கும் பணி நிமித்தம் சென்ற இலங்கை இராணுவ அணியின் கனரக வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கெப்டன்...

வாழைச்சேனையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்! வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசியல்வாதிகள் பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம்! பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து, கடந்த காலங்களில் தூய்மையான தேசவிரோத செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்...

யாழில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி...