Posts by Nithi

யார் மீதும் மொழித் திணிப்பு இடம்பெறாது! யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் முயற்சி இடம்பெறாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு புதிய...

நெத்தலியாறு நீர் விநியோகம் கண்டாவளை விவசாயிகளால் மறிப்பு! முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு மேற்கு மற்றும் நெத்தலி ஆற்றுப்பகுதி விவசாயிகள் வயல்நிலங்களுக்கான...

பொலிஸாருக்கும் மர்மநபருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் சுட்டுக்கொலை! தென்னிலங்கையில் பொருஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்....

கனடாவில் ஆபத்தை ஏற்படுத்த முயன்ற இலங்கை தமிழ் இளைஞன் கைது! கனடாவின் ரொரன்ரோ பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த...

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இக்ப்தார் விசேட நிகழ்வு. கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இக்ப்தார் விசேட நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வு...

பலாலியில் கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் பலி : இருவர் காயம்! யாழ்ப்பாணம் பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்...

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதி பகுதியில் விபத்து – இருவர் பலி. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி...

அடுத்தடுத்து என்ன நடக்கும்? மைத்திரியை அண்மிக்கும் நெருக்கடிகள்! கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலை குண்டுதாக்குதல்களை நடத்திய குண்டுதாரிகளுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்து அமைச்சர்...

வெளிநாட்டு படையை நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன்! தாம் பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டு படைகளை நாட்டுக்குள் வர இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை மீள ஆரம்பம். ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது....