Posts by Nithi

தமிழ் மக்கள் ஏக்கத்துடன் பொங்கலை கொண்டாடுகின்றனர்! தமிழர்களுக்கு ஒரு நிரந்திர தீர்வு கிட்டாத ஏக்கத்துடனேயே இந்த பொங்கலை தமிழ் மக்கள் கொண்டாடிவருவதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா...

15 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை! 15 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ஒருவர் 13 ம் திகதி செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தனது தந்தையுடன் தனக்கு...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி...

வவுனியாவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து இறப்பு வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளர். வவுனியா ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி! பொலனறுவை தலுகான பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ( 15.01.2019 ) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்....

மட்டக்களப்பில் போதையில் கிருமி நாசினியை ருசி பார்த்தவர் பலி! போதை தலைக்கேறிய நிலையில் மதியிழந்து கிருமி நாசினியைப் பருகி ருசி பார்த்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி மரணித்து விட்டதாக...

ஏறாவூரில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டாஞ்சேனை கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று இளம் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கணவனின் சடலம் மீட்பு: மனைவி கைது! சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டிலிருந்து கணவனின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வந்தாறுமூலை,...

யாழில் தைப் பொங்கல் தினமான இன்றும் வாள்வெட்டு! தைப் பொங்கல் தினமான இன்றும் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...

இலங்கையில் பாரிய குற்றச்செயல்களின் பின்னணியில் யார்? பாதாள உலகக் குழுக்கள் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என அரசாங்கத்திடம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்....