யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்பனை!

யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் எச்சரித்துள்ளது. காணிகளுக்கு போலி...

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு!

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு! அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிரக்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட 10 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய நம்பிக்கையில்லா...

58 அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது!

58 அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது! வெலிமட, நுகதலாவ பகுதியில் இராணுவ, விமானப்படையின் ஆடைக்கு ஒப்பான ஆடைகள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட...

மோடியை பின்பற்றும் ஐ.தே.க.

மோடியை பின்பற்றும் ஐ.தே.க. இந்திய பிரதமர் தேர்தலில் வெற்றிபெற கையாண்ட விதத்தையே ஐக்கிய தேசிய கட்சியும் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அதன் பின்னணியே முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளாகும்...

சீமானுக்கு விழுந்தவை வெறித்தனமான வாக்குகள்!

சீமானுக்கு விழுந்தவை வெறித்தனமான வாக்குகள்! நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம்தமிழர் கட்சியினர் 16 லட்சத்து 29 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றுள்ளது. இது மொத்தம் பதிவான வாக்குகளில்...

ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல்!

ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல்! முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...

சோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர்.

சோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர். பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ரோஜர் பெடரர் சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு...

நாளை நான் வெளியிடும் தகவலால் எதுவும் நடக்கலாம்!

நாளை நான் வெளியிடும் தகவலால் எதுவும் நடக்கலாம்! நாளை நான் சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளேன், இந்த தகவல்கள் அனைவர் இடத்திலும் பதற்றத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்புள்ளது என பொது பல...

அவசரகால சட்டம் தளர்த்தப்படும்!

அவசரகால சட்டம் தளர்த்தப்படும்! தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத கலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

கிளிநொச்சி, முல்லைத்தீவில் நிலவும் வறட்சி நிலவரம்!

வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net