இங்கிலாந்து தம்பதியர் அவுஸ்ரேலியாவில் பலி!

இங்கிலாந்து தம்பதியர் அவுஸ்ரேலியாவில் பலி! பிரித்தானியாவைச் சேர்ந்த இருவர், அவுஸ்ரேலியாவில் ஒரு மணி நேரத்திற்குள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அவர்களுடைய குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை...

அமெரிக்கா ஏமாளி அல்ல!

அமெரிக்கா ஏமாளி அல்ல! தொடர்ந்தும் இந்த உலகின் ஏமாளியாக திகழ அமெரிக்கா தயாராக இல்லை என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக்கிற்கு நேற்று (புதன்கிழமை) திடீர் விஜயம் மேற்கொண்ட...

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சிறீதரன்.

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சிறீதரன். கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

வவுனியாவில் கடும் பனிமூட்டம்!

வவுனியாவில் கடும் பனிமூட்டம்! வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காணமுடியாத...

உடைக்கப்பட்ட புத்தர் சிலையை முஸ்லிம்கள் புனரமைக்க வேண்டும்!

உடைக்கப்பட்ட புத்தர் சிலையை முஸ்லிம்கள் புனரமைக்க வேண்டும்! மாவனெல்ல பகுதியில் உடைத்து சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகளை முஸ்லிம் மக்களே புனரமைத்து கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜனவரியில் அமெரிக்காவிற்கு மன்னார் மனித எச்சங்கள்!

ஜனவரியில் அமெரிக்காவிற்கு மன்னார் மனித எச்சங்கள்! மன்னார் மனித புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஆய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. புளோரிடாவிலுள்ள...

கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை!

கூட்டமைப்பு தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை! தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் தேவைக்காக முன்நிற்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை!

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை! மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை நிறுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும்...

மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு பொங்கலுக்கு முன்னர் தீர்வு!

மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு பொங்கலுக்கு முன்னர் தீர்வு! மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில், எதிர்வரும் மூன்றாம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக...

கிளிநொச்சி மக்களை ஜனாதிபதி விரைவில் நேரில் சந்திப்பார்!

கிளிநொச்சி மக்களை ஜனாதிபதி விரைவில் நேரில் சந்திப்பார்! மழை, வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் நேரில் சந்திப்பார்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net