வெள்ள அனர்த்தத்திற்கு வியாக்கியானம் கூறும் டக்ளஸ்!

வெள்ள அனர்த்தத்திற்கு வியாக்கியானம் கூறும் டக்ளஸ்! உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடியதான அழிவுகளையும் சேதங்களையும்...

இலங்கை கறிவேப்பிலைக்கு சர்வதேசத்தில் தடை!

இலங்கை கறிவேப்பிலைக்கு சர்வதேசத்தில் தடை! உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இலங்கை கறிவேப்பிலைக்கு உள்ளதாக தெரித்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமே இலங்கை...

கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்து மூவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்து மூவர் வைத்தியசாலையில்! கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உலா பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு...

வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணி

வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணியில் இன்று படையினரும், கடற்படையினரும் இணைந்து முன்னெடுத்தனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த பணிகளில் படையினர் ஈடுபட்ட காட்சிகள்...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச ஊடகமொன்று குறித்த தீர்மானம் தொடர்பான...

கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் 3500 மேற்பட்டோருக்கு உதவிகள்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் 3500 மேற்பட்டோருக்கு உதவிகள். வெள்ளம் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசனால் உதவிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசனால் உதவிகள் வழங்கப்பட்டன. இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்ற குழுவினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன்...

இரகசிய சந்திப்பையடுத்து வெளிநாடு சென்ற சபாநாயகர்!

ரணில் – சபாநாயகர் இரகசிய சந்திப்பையடுத்து வெளிநாடு சென்ற சபாநாயகர்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையே நேற்று இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

சாவகச்சேரி பிரதேச சபைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி!

சாவகச்சேரி பிரதேச சபைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி! சாவகச்சேரி பிரதேச சபையின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசிடமிருந்து நிதியினை பெற்றுக்கொள்வதற்கு...

புத்தர் சிலைகளை உடைக்கும் இளைஞர்கள் யார்? எச்சரித்த மைத்திரி!

புத்தர் சிலைகளை உடைக்கும் இளைஞர்கள் யார்? எச்சரித்த மைத்திரி! கண்டி மாவனெல்லை பகுதியில் புத்த சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net