தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்!

தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக...

தி.மு.க– காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை சந்திப்பது உறுதி!

தி.மு.க– காங்கிரஸ் தேர்தலில் தோல்வியை சந்திப்பது உறுதி! தி.மு.க– காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான கூட்டணி, எதிர்வரும் தேர்தல்களில் கடும் தோல்வியை சந்திக்குமென மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன்...

ஜனாதிபதியின் முடிவால் சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு!

ஜனாதிபதியின் முடிவால் சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு! பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜனாதிபதியின் கருத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாட்டை...

எளிமையாக வாழுங்கள்! நத்தார் தினத்தில் பாப்பரசர் .

எளிமையாக வாழுங்கள்! மக்கள் அனைவரையும் எளிமையாக வாழுமாறு இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் தினத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இயேசு கிறிஸ்து வறுமையில் பிறந்தவர்...

மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து ரஹானே- லாங்கர் கருத்து!

மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து ரஹானே- லாங்கர் கருத்து! இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாளுக்கு நாள் இரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது....

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சஸ்கடூன் நபர் உயிரிழப்பு!

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சஸ்கடூன் நபர் உயிரிழப்பு! பொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கிச்சூட்டில் சஸ்கடூன் நபரொருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் அதிகாரிக்கும் குறித்த நபருக்கும்...

மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின் ஒருவருக்கு வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

கிளிநொச்சியில்  மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின் ஒருவருக்கு வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை. அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மின்கசிவு காரணமாக உயிரிழந்த குடும்பத்தின்...

கிளிநொச்சி வெள்ளத்தால் பதிக்கப்பட்டவர்களில் சில குடும்பங்கள் தொடர்ந்தும் முகாம்களில்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பதிக்கப்பட்டவர்களில் சில குடும்பங்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான வானிலை காணப்படும் நிலையில் இன்று மக்கள்...

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நாமல் பார்வையிட்டார்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜாபக்ச மற்றம் அங்கயன் இராமநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கிளிநாச்சி பாரதிவித்தியாலயம் மற்றம்...

தொடரும் சீரற்ற காலநிலை: ஒருவர் பலி! 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

தொடரும் சீரற்ற காலநிலை: ஒருவர் பலி! 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு! நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் தொடர்ந்தும் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் ஒருவர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net